இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கிரிக்கெட் வீரராக இருப்பவர் தான் ரோகித் சர்மா என்பவர். இவர் சர்வதேச போட்டியில் இணையாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் களமிறங்குவது அரிதான ஒன்று இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொடரி இன்று பம்பை மற்றும் உத்தரகாண்ட் அணிகள் மோதும் போட்டியில் ரோகித் சர்மா

விளையாடுவார் என்று அறிவிப்பு வெளியானது தான் தாமதம் ஜெய்பூர் சந்தித்தது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூறினார்கள். ஆனால், இறுதியில் ஏமாற்றம் மட்டுமே தான். ஜெய்ப்பூரில் இன்று மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போட்டிகள்

எதிர்பார்ப்பு நேற்று இரவில் இருந்து தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ரோகித் சர்மாவின் போட்டியிலே பார்ப்பதற்கு ரசிகர்கள் வீடியோக்கள் எடுப்பது என மயதானத்தில் முற்றுகையிட்டனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டிக்கெட்க்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here